Posts

மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்

மேல் நாட்டு இந்து நாடார் உறவின்முறை  (18 பட்டி 63 ஊர்கள் வாழ் மேல் நாடு உறவின்முறை நாடார் சமுதாயம் ) *வரலாறு தொகுப்பு*   தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள மேனாடு உறவின்முறை இன மக்கள்  வணிக ரீதியாக தென்காசி, திருநெல்வேலி,ஸ்ரீவைகுண்டம்,இராமநாதபுரம்,கொழும்பு,சங்கரன்கோவில்,விருதுநகர்,கழுகுமலை,தேனி போன்ற ஊர்களில் வாணிகம் செய்து வந்தனர். மேற்கூறிய ஊர்களில் பூர்வீக நாடார்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று தனி தனிச் சங்கம் அமைத்தனர். அவ்வாறு மேனாடு உறவின்முறை மக்கள் 1856 ம் ஆண்டு  தொடங்கப்பட்டதே இந்த திருச்செந்தூர் தர்ம ஸ்தாபனம் ஆகும். இதை தங்களுக்குள் மகமை (வரி) பிரித்து நிர்வகித்து வந்தனர்.  *வாழ்க்கை முறை*  தமிழகத்தின் பிற ஊர்களில் வாழும் நாடார் இன மக்களுக்கும் மேனாடு உறவின்முறை நாடார் மக்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. மற்ற சாதி மக்களிடம் இருந்து தங்கள் சமூக மக்களை காப்பாற்ற 5 குடும்பங்கள் சேர்ந்து கூட்டாக வீடு(காம்பவுண்ட்) கட்டி கட்டி வாழ்ந்தனர். இன்றும் அப்படி வீடுகள் உள்ளது. மேனாடு உறவின்முறை வாழும் ஊர்களில் பெருமாள் கோவில்கள்   அம்மன் கோவ...

கற்குளம் வரலாறு (வெ.மு.மு.மு.கண்ணாடிகாரர் குடும்பம்

Image
  வெ.மு.முத்தையா நாடார் பில்டிங் வெ.மு.முத்தையா நாடார்  பகிர் MV4G+GP5, ஆழ்வர்கற்குளம Musoka kasan உள்ளூர் வழிகாட்டி கற்குளம் ஊர்  தாமிரபரணி நதி நாகரீக மக்கள். வெள்ளப்பெருக்கு காரணமாக மேடான பகுதிக்கு சென்று வாழ்ந்த தற்போதைய இடம் ஆழ்வார் கற்குளம்.  மிகவும் சிறப்பாக வாழ்ந்து வளர்ந்தோம். எங்களது முப்பாட்டன்கள் தாமிரபரணி நதிக்கரை வளர்ந்த நாகரீகம் ஆகும். சூரியனை இராமபிரானாக எண்ணி வணங்குவோம். ஆற்றில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக மேடான பகுதிக்கு வந்து குடியமர்ந்தோம். அப்பகுதி முழுவதும் கற்கள் நிறைந்த (அங்குள்ள மலைக் கற்கள் இரவானால் மிளிரும் தன்மை கொண்டவை) இடம் என்பதால் 'கற்குளம் 'என பெயர் வைத்து காலப்போக்கில் பிராமணர்கள் வரவால் ஆழ்வார் பெயர் இணைத்து கெஜட்டில் பதிவேற்றினர். வணங்கும் கடவுள்கள் காரையார் அருள்மிகு.சொறிமுத்தையனார், தேரிக்குடியிருப்பு அருள்மிகு. கற்குவேல் அய்யனார் வரை உள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும். பெரிய ஸ்தலம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சங்கரன் கோவில் சங்கர ஆவூடையாச்சி குலசை முத்தாரம்மன் (முத்துமாலை யை ஆரமாக ) , உவரி சுயம்புலிங்கம் சுவாமி. கன்னியாகுமர...

அருள்மிகு ஸ்ரீ கூட்டுறவு பெருமாள் திருத்தலம் , ஆழ்வார் கற்குளம்.

அருள்மிகு ஸ்ரீ கூட்டுறவு பெருமாள் திருத்தலம்., ஆழ்வார் கற்குளம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம் கிராமம் இந்து நாடார் உறவின் முறை சமுதாயத்திற்கும் யாதவ கோனார் சமுதாயத்துக்கும் பாத்தியப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபடும் அருள்மிகு ஸ்ரீ கள்ளவாண்ட சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கள்ளவாண்ட சுவாமி ஆனவர் நாம் கேட்கும் வரங்களை வழங்கி வருவார் கள்ளாட்டம் செய்கிறவர்களை துல்லாட்டம் செய்திடுவார். முன் ஒரு காலத்தில்  அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி அம்மன் பத்திரகாளி ஆக உருமாறி அந்த இடத்தில் அசுரர்களை அழித்தார். அந்த இடம் முழுவதும் இரத்த வெள்ளமாக இருந்தது(இன்றும் அந்த இடத்தில் மண் செந்நிறமாக உள்ளது) . அன்னையின் கோபத்தை சாந்தப்படுத்த பெருமாளாக கள்ளவாண்ட சுவாமி வந்து சாந்தப்படுத்தினார். சான்றோர்கள் அனைவரும் அன்னைக்கு பதனீர் படைத்து வழிபட்டு சந்தோசம் அடைந்தனர். முன்னோர் கள் வருடா வருடம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அருள்மிகு ஸ்ரீ கள்ளவாண்ட சுவாமி க்கும் கொடை விழா சிறப்பாக நடத்தி வந்தனர். கோனார் மக்களும், சான்றோர்கள் மக்களும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழாவை வெகு சிறப்பாக இன்று வரை நடத்தி வருகின்றனர். அனைத்து சமூக மக்களு...